பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
453

261

261. சுழியா வருபெரு நீர்சென்னி
        வைத்தென்னைத் தன்தொழும்பில்
    கழியா அருள்வைத்த சிற்றம்
        பலவன் கரந்தருமான்
    விழியா வரும்புரி மென்குழ
        லாள்திறத் தையமெய்யே
    பழியாம் பகல்வரின் நீயிர
        வேதும் பயனில்லையே.