பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
454

262

262. மையார் கதலி வனத்து
        வருக்கைப் பழம்விழுதேன்
    எய்யா தயின்றிள மந்திகள்
        சோரும் இருஞ்சிலம்பா
    மெய்யா அரியதெ னம்பலத்
        தான்மதி யூர்கொள்வெற்பின்
    மொய்யார் வளரிள வேங்கைபொன்
        மாலையின் முன்னினவே.