262. மையார் கதலி வனத்து வருக்கைப் பழம்விழுதேன் எய்யா தயின்றிள மந்திகள் சோரும் இருஞ்சிலம்பா மெய்யா அரியதெ னம்பலத் தான்மதி யூர்கொள்வெற்பின் மொய்யார் வளரிள வேங்கைபொன் மாலையின் முன்னினவே.