பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
455

263

263. தேமாம் பொழிற்றில்லைச் சிற்றம்
        பலத்துவிண் ணோர்வணங்க
    நாமா தரிக்க நடம்பயில்
        வோனைநண் ணாதவரின்
    வாமாண் கலைசெல்ல நின்றார்
        கிடந்தநம் அல்லல்கண்டால்
    தாமா அறிகில ராயினென்
        னாஞ்சொல்லுந் தன்மைகளே.