பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
462

268

268. குன்றங் கிடையுங் கடந்துமர்
        கூறும் நிதிகொணர்ந்து
    மின்றங் கிடைநும் மையும்வந்து
        மேவுவன் அம்பலஞ்சேர்

மன்றங் கிடைமரு தேகம்பம்
        வாஞ்சியம் அன்னபொன்னைச்
    சென்றங் கிடைகொண்டு வாடா
        வகைசெப்பு தேமொழியே.