269. கேழே வரையுமில் லோன்புலி யூர்ப்பயில் கிள்ளையன்ன யாழேர் மொழியா ளிரவரி னும்பகற் சேறியென்று வாழே னெனவிருக் கும்வரிக் கண்ணியை நீ வருட்டித் தாழே னெனவிடைக் கட்சொல்லி யேகு தனிவள்ளலே.