பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
159

27

27. ஆலத்தி னாலமிர் தாக்கிய
        கோன்தில்லை யம்பலம்போற்
   கோலத்தி னாள் பொருட்டாக
        வமிர்தங் குணங்கெடினுங்

   காலத்தி னான்மழை மாறினும்
        மாறாக் கவிகைநின்பொற்
   சீலத்தை நீயும் நினையா
       தொழிவதென் தீவினையே.