பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
465

270

270. வருட்டின் திகைக்கும் வசிக்கின்
        துளங்கும் மனமகிழ்ந்து
    தெருட்டின் தெளியலள் செப்பும்
        வகையில்லை சீரருக்கன்
    குருட்டிற் புகச்செற்ற கோன்புலி
        யூர்குறு கார்மனம்போன்
    றிருட்டிற் புரிகுழ லாட்கெங்ங
        னேசொல்லி யேகுவனே.