270. வருட்டின் திகைக்கும் வசிக்கின் துளங்கும் மனமகிழ்ந்து தெருட்டின் தெளியலள் செப்பும் வகையில்லை சீரருக்கன் குருட்டிற் புகச்செற்ற கோன்புலி யூர்குறு கார்மனம்போன் றிருட்டிற் புரிகுழ லாட்கெங்ங னேசொல்லி யேகுவனே.