பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
469

273

273. ஏர்ப்பின்னை தோள்முன் மணந்தவன்
        ஏத்த எழில்திகழுஞ்
    சீர்ப்பொன்னை வென்ற செறிகழ
        லோன்தில்லைச் சூழ்பொழில்வாய்க்
கார்ப்புன்னை பொன்னவிழ் முத்த
        மணலிற் கலந்தகன்றார்
    தேர்ப்பின்னைச் சென்றவென் நெஞ்சென்
        கொலாமின்று செய்கின்றதே.