பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
471

275

275. மதுமலர்ச் சோலையும் வாய்மையும்
        அன்பும் மருவிவெங்கான்
    கதுமெனப் போக்கும் நிதியின்
        அருக்குமுன் னிக்கலுழ்ந்தால்
நொதுமலர் நோக்கமொர் மூன்றுடை
        யோன்தில்லை நோக்கலர்போல்
    இதுமலர்ப் பாவைக்கென் னோவந்த
        வாறென்ப ரேந்திழையே.