275. மதுமலர்ச் சோலையும் வாய்மையும் அன்பும் மருவிவெங்கான் கதுமெனப் போக்கும் நிதியின் அருக்குமுன் னிக்கலுழ்ந்தால் நொதுமலர் நோக்கமொர் மூன்றுடை யோன்தில்லை நோக்கலர்போல் இதுமலர்ப் பாவைக்கென் னோவந்த வாறென்ப ரேந்திழையே.