279. கருந்தினை யோம்பக் கடவுட் பராவி நமர்கலிப்பச் சொரிந்தன கொண்மூச் சுரந்ததன் பேரரு ளால்தொழும்பிற் பரிந்தெனை யாண்டசிற் றம்பலத் தான்பரங் குன்றிற்றுன்றி விரிந்தன காந்தள் வெருவரல் காரென வெள்வளையே.