28. நின்னுடை நீர்மையும் நீயு மிவ்வாறு நினைத்தெருட்டும் என்னுடை நீர்மையி தென்னென்ப தேதில்லை யேர்கொண்முக்கண் மன்னுடை மால்வரை யோமல ரோவிசும் போசிலம்பா என்னிடம் யாதியல் நின்னையின் னேசெய்த ஈர்ங்கொடிக்கே.