பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
160

28

28. நின்னுடை நீர்மையும் நீயு
        மிவ்வாறு நினைத்தெருட்டும்
   என்னுடை நீர்மையி தென்னென்ப
      தேதில்லை யேர்கொண்முக்கண்

   மன்னுடை மால்வரை யோமல
        ரோவிசும் போசிலம்பா
   என்னிடம் யாதியல் நின்னையின்
        னேசெய்த ஈர்ங்கொடிக்கே.