281. வருவன செல்வன தூதுகள் ஏதில வான்புலியூர் ஒருவன தன்பரின் இன்பக் கலவிகள் உள்ளுருகத் தருவன செய்தென தாவிகொண் டேகியென் நெஞ்சிற்றம்மை இருவின காதல ரேதுசெய் வானின் றிருக்கின்றதே.