பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
486

287

287. அயர்ந்தும் வெறிமறி ஆவி
        செகுத்தும் விளர்ப்பயலார்
    பெயர்ந்தும் ஒழியா விடினென்னை
        பேசுவ பேர்ந்திருவர்
உயர்ந்தும் பணிந்தும் உணரான
        தம்பலம் உன்னலரின்
    துயர்ந்தும் பிறிதி னொழியினென்
        ஆதுந் துறைவனுக்கே.