பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
489

289

289. யாயுந் தெறுக அயலவ
        ரேசுக ஊர்நகுக
    நீயும் முனிக நிகழ்ந்தது
        கூறுவ லென்னுடைய
    வாயும் மனமும் பிரியா
        இறைதில்லை வாழ்த்துநர்போல்
    தூயன் நினக்குக் கடுஞ்சூள்
        தருவன் சுடர்க்குழையே.