பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
491

291

291. குடிக்கலர் கூறினுங் கூறா
        வியன்தில்லைக் கூத்தனதாள்
    முடிக்கல ராக்குமொய் பூந்துறை
        வற்கு முரிபுருவ
    வடிக்கலர் வேற்கண்ணி வந்தன
        சென்றுநம் யாயறியும்
    படிக்கல ராமிவை யென்நாம்
        மறைக்கும் பரிசுகளே.