பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
498

296

296. பூரண பொற்குடம் வைக்க
        மணிமுத்தம் பொன்பொதிந்த
    தோரணம் நீடுக தூரியம்
        ஆர்க்கதொன் மாலயற்குங்
காரணன் ஏரணி கண்ணுத
        லோன்கடல் தில்லையன்ன
    வாரண வும்முலை மன்றலென்
        றேங்கும் மணமுரசே.