297. அடற்களி யாவர்க்கு மன்பர்க் களிப்பவன் துன்பவின்பம் படக்களி யாவண் டறைபொழிற் றில்லைப் பரமன்வெற்பிற் கடக்களி யானை கடிந்தவர்க் கோவன்றி நின்றவர்க்கோ விடக்களி யாம்நம் விழுநக ரார்க்கும் வியன்முரசே.