பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
129

3

3. பாயும் விடையரன் றில்லையன்
      னாள்படைக் கண்ணிமைக்குந்
  தோயு நிலத்தடி தூமலர்
      வாடுந் துயரமெய்தி
  ஆயு மனனே யணங்கல்ல
      ளம்மா முலைசுமந்து
  தேயு மருங்குற் பெரும்பணைத்
      தோளிச் சிறுநுதலே.