300. இருந்துதி யென்வயிற் கொண்டவன் யான்எப் பொழுதுமுன்னும் மருந்து திசைமுகன் மாற்கரி யோன்தில்லை வாழ்த்தினர்போல் இருந்து திவண்டன வாலெரி முன்வலஞ் செய்திடப்பால் அருந்துதி காணு மளவுஞ் சிலம்பன் அருந்தழையே