305. சிற்பந் திகழ்தரு திண்மதில் தில்லைச்சிற் றம்பலத்துப் பொற்பந்தி யன்ன சடையவன் பூவணம் அன்னபொன்னின் கற்பந்தி வாய்வட மீனுங் கடக்கும் படிகடந்தும் இற்பந்தி வாயன்றி வைகல்செல் லாதவ னீர்ங்களிறே.