பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
163

31

31. கொடுங்கால் குலவரை யேழேழ்
        பொழிலொழில் குன்றுமன்று
   நடுங்கா தவனை நடுங்க
        நுடங்கு நடுவுடைய

விடங்கா லயிற்கண்ணி மேவுங்கொ
        லாந்தில்லை யீசன்வெற்பில் 
   தடங்கார் தருபெரு வான்பொழில்
        நீழலந் தண்புனத்தே.