பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
516

310

310. கற்பா மதிற்றில்லைச் சிற்றம்
        பலமது காதல்செய்த
    விற்பா விலங்கலெங் கோனை
        விரும்பலர் போல அன்பர்
    சொற்பா விரும்பின ரென்னமெல்
        லோதி செவிப்புறத்துக்
    கொற்பா இலங்கிலை வேல்குளித்
        தாங்குக் குறுகியதே.