311. பிரியா மையுமுயி ரொன்றா வதும்பிரி யிற்பெரிதுந் தரியா மையுமொருங் கேநின்று சாற்றினர் தையல்மெய்யிற் பிரியாமை செய்துநின் றோன்தில்லைப் பேரிய லூரரன்ன புரியா மையுமிது வேயினி யென்னாம் புகல்வதுவே.