பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
526

316

316. போது குலாய புனைமுடி
        வேந்தர்தம் போர்முனைமேல்
    மாது குலாயமென் னோக்கிசென்
        றார்நமர் வண்புலியூர்க்
    காது குலாய குழையெழி
        லோனைக் கருதலர்போல்
    ஏதுகொ லாய்விளை கின்றதின்
        றொன்னா ரிடுமதிலே.