பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
527

317

317. பொன்னி வளைத்த புனல்சூழ்
        நிலவிப் பொலிபுலியூர்
    வன்னி வளைத்த வளர்சடை
        யோனை வணங்கலர்போல்
    துன்னி வளைத்தநந் தோன்றற்குப்
        பாசறைத் தோன்றுங்கொலோ
    மின்னி வளைத்து விரிநீர்
        கவரும் வியன்முகிலே.