319. கருப்பினம் மேவும் பொழிற்றில்லை மன்னன்கண் ணாரருளால் விருப்பினம் மேவச்சென் றார்க்குஞ்சென் றல்குங்கொல் வீழ்பனிவாய் நெருப்பினம் மேய்நெடு மாலெழில் தோன்றச்சென் றாங்குநின்ற பொருப்பின மேறித் தமியரைப் பார்க்கும் புயலினமே.