32. வடிக்க ணிவைவஞ்சி யஞ்சும் இடையிது வாய்பவளந் துடிக்கின்ற வரவெற்பன் சொற்பரி சேயான் றொடர்ந்துவிடா அடிச்சந்த மாமல ரண்ணல்விண் ணோர்வணங் கம்பலம்போற் படிச்சந் தமுமிது வேயிவ ளேஅப் பணிமொழியே.