பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
530

320

320. சுற்றின வீழ்பனி தூங்கத்
        துவண்டு துயர்கவென்று
    பெற்றவ ளேயெனைப் பெற்றாள்
        பெடைசிற கானொடுக்கிப்
புற்றில வாளர வன்தில்லைப்
        புள்ளுந்தம் பிள்ளைதழீஇ
    மற்றினஞ் சூழ்ந்து துயிலப்
        பெறுமிம் மயங்கிருளே.