322. வாழும் படியொன்றுங் கண்டிலம் வாழியிம் மாம்பொழில்தேன் சூழும் முகச்சுற்றும் பற்றின வால்தொண்டை யங்கனிவாய் யாழின் மொழிமங்கை பங்கன்சிற் றம்பலம் ஆதரியாக் கூழின் மலிமனம் போன்றிரு ளாநின்ற கோகிலமே.