பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
533

323

323. பூண்பதென் றேகொண்ட பாம்பன்
        புலியூ ரரன்மிடற்றின்
    மாண்பதென் றேயெண வானின்
        மலரும் மணந்தவர்தேர்
    காண்பதன் றேயின்று நாளையிங்
        கேவரக் கார்மலர்த்தேன்
    பாண்பதன் தேர்குழ லாயெழில்
        வாய்த்த பனிமுகிலே.