பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
534

324

324. தெளிதரல் காரெனச் சீரனஞ்
        சிற்றம் பலத்தடியேன்
    களிதரக் கார்மிடற் றோன்நட
        மாடக்கண் ணார்முழவந்
    துளிதரற் காரென ஆர்த்தன
        ஆர்ப்பத்தொக் குன்குழல்போன்
    றளிதரக் காந்தளும் பாந்தளைப்
        பாரித் தலர்ந்தனவே.