329. அருந்தே ரழிந்தனம் ஆலமென் றோல மிடுமிமையோர் மருந்தே ரணியம் பலத்தோன் மலர்த்தாள் வணங்கலர்போல் திருந்தே ரழிந்து பழங்கண் தருஞ்செல்வி சீர்நகர்க்கென் வருந்தே ரிதன்முன் வழங்கேல் முழங்கேல் வளமுகிலே.