பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
165

33

33. குவளைக் களத்தம் பலவன்
        குரைகழல் போற்கமலத்
   தவளைப் பயங்கர மாகநின்
      றாண்ட அவயவத்தின்
   இவளைக்கண் டிங்குநின் றங்குவந்
        தத்துணை யும்பகர்ந்த
   கவளக் களிற்றண்ண லேதிண்ணி
        யானிக் கடலிடத்தே.