331. கருங்குவ ளைக்கடி மாமலர் முத்தங் கலந்திலங்க நெருங்கு வளைக்கிள்ளை நீங்கிற் றிலள்நின்று நான்முகனோ டொருங்கு வளைக்கரத் தானுண ராதவன் தில்லையொப்பாய் மருங்கு வளைத்துமன் பாசறை நீடிய வைகலுமே.