333. வறியா ரிருமை யறியா ரெனமன்னும் மாநிதிக்கு நெறியா ரருஞ்சுரஞ் செல்லலுற் றார்நமர் நீண்டிருவர் அறியா வளவுநின் றோன் தில்லைச் சிற்றம் பலமனைய செறிவார் கருங்குழல் வெண்ணகைச் செவ்வாய்த் திருநுதலே.