பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
548

335

335. வானக்கடிமதில் தில்லையெங்
        கூத்தனை ஏத்தலர் போற்
    கானக் கடஞ்செல்வர் காதல
        ரென்னக் கதிர்முலைகள்
    மானக் கனகந் தருமலர்க்
        கண்கள்முத் தம்வளர்க்குந்
    தேனக்க தார்மன்ன னென்னோ
        இனிச்சென்று தேர்பொருளே.