336. சுருடரு செஞ்சடை வெண்சுட ரம்பல வன்மலயத் திருடரு பூம்பொழில் இன்னுயிர் போலக் கலந்திசைத்த அருடரு மின்சொற்க ளத்தனை யும்மறந் தத்தஞ்சென்றோ பொருடரக் கிற்கின் றதுவினை யேற்குப் புரவலரே.