பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
550

337

337. மூவர்நின் றேத்த முதலவன்
        ஆடமுப்பத்து மும்மைத்
    தேவர்சென் றேத்துஞ் சிவன் தில்லை
        யம்பலஞ் சீர்வழுத்தாப்
    பாவர்சென் றல்கும் நரக
        மனைய புனையழற்கான்
    போவர்நங் காதல ரென்நாம்
        உரைப்பது பூங்கொடியே.