339. ஆழியொன் றீரடி யும்மிலன் பாகன்முக் கட்டில்லையோன் ஊழியொன் றாதன நான்குமைம் பூதமும் ஆறொடுங்கும் ஏழியன் றாழ்கட லும்மெண் டிசையுந் திரிந்திளைத்து வாழியன் றோஅருக் கன்பெருந் தேர்வந்து வைகுவதே.