பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
166

34

34. பணந்தா ழரவரைச் சிற்றம்
        பலவர்பைம் பொற்கயிலைப்
   புணர்ந்தாங் ககன்ற பொருகரி
        யுன்னிப் புனத்தயலே
   மணந்தாழ் பொழிற்கண் வடிக்கண்
        பரப்பி மடப்பிடிவாய்
   நிணந்தாழ் சுடரிலை வேலகண்
        டேனொன்று நின்றதுவே.