340. பிரியாரென இகழ்ந்தேன் முன்னம் யான்பின்னை எற்பிரியின் தரியா ளென இகழ்ந் தார்மன்னர் தாந்தக்கன் வேள்விமிக்க எரியா ரெழிலழிக் கும்மெழி லம்பலத் தோனெவர்க்கும் அரியா னருளிலர் போலன்ன என்னை யழிவித்தவே.