பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
553

340

340. பிரியாரென இகழ்ந்தேன் முன்னம்
        யான்பின்னை எற்பிரியின்
    தரியா ளென இகழ்ந் தார்மன்னர்
        தாந்தக்கன் வேள்விமிக்க
எரியா ரெழிலழிக் கும்மெழி
        லம்பலத் தோனெவர்க்கும்
    அரியா னருளிலர் போலன்ன
        என்னை யழிவித்தவே.