342. பொன்னணி யீட்டிய ஓட்டரும் நெஞ்சமிப் பொங்குவெங்கா னின்னணி நிற்குமி தென்னென்ப தேஇமை யோரிறைஞ்சும் மன்னணி தில்லை வளநக ரன்ன அன் னந்நடையாள் மின்னணி நுண்ணிடைக் கோபொருட் கோநீ விரைகின்றதே.