344. தீமே வியநிருத் தன்திருச் சிற்றம் பலம்அனைய பூமே வியபொன்னை விட்டுப்பொன் தேடியிப் பொங்குவெங்கான் நாமே நடக்க வொழிந்தனம் யாம்நெஞ்சம் வஞ்சியன்ன வாமே கலையைவிட் டோபொருள் தேர்ந்தெம்மை வாழ்விப்பதே.