345. தெண்ணீ ரணிசிவன் சிற்றம் பலஞ்சிந்தி யாதவரிற் பண்ணீர் மொழியிவ ளைப்பையுள் எய்தப் பனித்தடங்க ணுண்ணீர் உகவொளி வாடிட நீடுசென் றார்சென்றநாள் எண்ணீர் மையின்நில னுங்குழி யும்விர லிட்டறவே.