பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
561

347

347. கண்ணுழை யாதுவிண் மேகங்
        கலந்து கணமயில்தொக்
    கெண்ணுழை யாத்தழை கோலிநின்
        றாலு மினமலர்வாய்
    மண்ணுழை யாவும் அறிதில்லை
        மன்னன தின்னருள்போற்
    பண்ணுழை யாமொழி யாளென்ன
        ளாங்கொல்மன் பாவியற்கே.