35. கயலுள வேகம லத்தலர் மீது கனிபவளத் தயலுள வேமுத்த மொத்த நிரையரன் அம்பலத்தின் இயலுள வேயிணைச் செப்புவெற் பாநின தீர்ங்கொடிமேற் யலுள வேமலர் சூழ்ந்திருள் தூங்கிப் புரள்வனவே.