பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
565

351

351. மயின்மன்னு சாயலிம் மானைப்
        பிரிந்து பொருள்வளர்ப்பான்
    வெயின்மன்னு வெஞ்சுரஞ் சென்றதெல்
        லாம்விடை யோன்புலியூர்க்
    குயின்மன்னு சொல்லிமென் கொங்கையென்
        அங்கத் திடைக்குளிப்பத்
    துயின்மன்னு பூவணை மேலணை
        யாமுன் துவளுற்றதே.