பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
571

353

353. சுரும்புறு கொன்றையன் தொல்புலி
        யூர்ச்சுருங் கும்மருங்குற்
    பெரும்பொறை யாட்டியை யென்இன்று
        பேசுவ பேரொலிநீர்க்
    கரும்புறை யூரன் கலந்தகன்
        றானென்று கண்மணியும்
    அரும்பொறை யாகுமென் னாவியுந்
        தேற்வுற் றழிகின்றதே.