பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
168

36

36. எயிற்குல மூன்றிருந் தீயெய்த
        வெய்தவன் தில்லையொத்துக்
   குயிற்குலங் கொண்டுதொண் டைக்கனி
        வாய்க்குளிர் முத்தநிரைத்

தயிற்குல வேல்கம லத்திற்
        கிடத்தி அனநடக்கும்
   மயிற்குலங் கண்டதுண் டேலது
        வென்னுடை மன்னுயிரே.