பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
582

363

363. வந்தான் வயலணி யூர
        னெனச்சின வாள்மலர்க்கண்
    செந்தா மரைச்செல்வி சென்றசிற்
        றம்பல வன்னருளான்
    முந்தா யினவியன் நோக்கெதிர்
        நோக்க முகமடுவிற்
    பைந்தாட் குவளைகள் பூத்திருள்
        சூழ்ந்து பயின்றனவே.